sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

/

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


ADDED : பிப் 17, 2025 03:43 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,: நாமக்கல் அடுத்த துாசூரை சேர்ந்த கதிர்வேல் மனைவி காமாட்சி, 65; இவர், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், திடீரென பாய்ந்து மூதாட்டியின் வாயை பொத்தி, பின்பக்கம் உள்ள மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்றார்.அங்கு அவர் கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த காமாட்சி, 'திருடன் திருடன்' என, சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

ஆனால், முள் காடாக இருப்பதால், மர்ம நபர் தப்பிச்சென்று தலைமறைவானார். மர்ம நபர், சட்டை அணியாமல் குண்டாக இருந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us