/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 50 கிலோ ரூ.32,000க்கு விற்பனை
/
பட்டுக்கூடு 50 கிலோ ரூ.32,000க்கு விற்பனை
ADDED : டிச 04, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், டிச.
4-
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 50.250 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 640 ரூபாய், குறைந்தபட்சம், 640 ரூபாய், சராசரி, 640 ரூபாய் என, 50.250 கிலோ பட்டுக்கூடு, 32,000 ரூபாய்க்கு
விற்பனையானது.