sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு

/

இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு

இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு

இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு


ADDED : அக் 07, 2024 03:49 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோகனுார் காவிரி லயன்ஸ் சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்து-வமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் மோகனுார் சுப்பி-ரமணியம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. சங்க தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகு, செந்தில்-குமார் ஆகியோர் வரவேற்றனர். சுப்பிரமணியம் கல்லுாரி சேர்மன் பழனியாண்டி, முன்னாள் மாவட்ட கவர்னர் குமரேசன் ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில், கண்புரை, மாறுகண், கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண் நீர்ப்பை அடைப்பு, கண் அழுத்த நோய், கண் கருவி-ழிப்புண், சர்க்கரை வியாதி, கண்ணில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும்

பரிசோதனை செய்-யப்பட்டு, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 220 பேர் பங்கேற்று பயன்பெற்-றனர். அதில், 59 பேர் தேர்வு செய்யப்பட்டு, உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை செய்வதற்காக, சேலம் அரவிந்த் கண் மருத்துவ-மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us