sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா

/

அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா

அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா

அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா


ADDED : நவ 24, 2024 03:06 AM

Google News

ADDED : நவ 24, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் எதிரே, ஐயா கோவில் என்றழைக்கப்படும், அறிவுரு சித்தர் பீடங்-களில், ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா மிக விமரிசையாக துவங்கியது. முதல் நாளான, நேற்று முன்தினம், காவிரி ஆற்-றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்துக்-கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, ஐயா பீடத்தின் மேல் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. இரவு, விநாயகர் வழிபாடு, திருமகள் திருவி-ளக்கு பூஜை, தமிழ் வேத முறைப்படி மிக விமரிசையாக நடந்-தது.

தொடர்ந்து, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, திரு தாண்டகம் திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு, திருக்குட நன்னீராட்டும் நடந்தது. அதைய-டுத்து, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us