ADDED : நவ 10, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனில், பிளாஸ்டிக் கேரிபேக் பயன்-பாடு அதிகரித்துள்ளது.
இதனால், நேற்று மாலை, பள்ளிப்பாளையம் கிராம பஞ்., பி.டி.ஓ., கிரிஜா தலைமையில் அதிகாரிகள், களியனுார், ஆவத்தி-பாளையம், சில்லாங்காடு பகுதிகளில் உள்ள கடை, பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, 6 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து, கடைகளுக்கு அபராதம் விதித்தினர்.