sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்

/

சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்

சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்

சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்


ADDED : அக் 12, 2025 02:48 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, பணம் வைத்து சீட்டு விளையாடிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பணம், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் பாச்சல் ஏரியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது, பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் மூவர் தப்பி ஓடினர். தப்ப முயன்ற கடந்தப்பட்டியை சேர்ந்த மாணிக்கம், 65, பாச்சல் சதீஸ், 36, குருசாமிபாளையம் சகுபால், 48, கடந்தப்-பட்டி சண்முகம், 41, பாச்சல் ஜெயக்குமார், 38, லோகு, 30, ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9,640 ரூபாய், 6 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். புதச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிந்து தப்பியோ-டிய திருநாவுக்கரசு, தினேஷ், ஸ்ரீதர் ஆகியோரை தேடி வருகிறார். கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us