sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 12, 2025 02:48 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில், 'வாங்க கற்றுக்கொள்வோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்-தப்பட்டது.

பொதுமக்களுக்கு தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறை, காஸ் சிலிண்டர் கசிவு அல்லது தீ விபத்து பற்றிய விழிப்பு-ணர்வு, மின்சார தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, வாகன தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, பட்டாசு வெடிக்கும் போது செய்-வது, செய்யக்கூடாதது பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.

நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடந்தது. பொது-மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us