sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு

/

கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு

கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு

கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு


ADDED : அக் 12, 2025 02:47 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களில் காலி-யாக உள்ள, 75 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த, ஆக., 6ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் ஆக., 29 வரை, 1,915 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான, 1,837 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஹால் டிக்கெட் அனுமதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், நான்கு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடந்த எழுத்து தேர்வில், 1,455 பேர் பங்கேற்றனர். 382 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, நாமக்கல் மாவட்ட ஆள்-சேர்ப்பு நிலைய தலைவர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம், நாமக்கல் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்-புத்துறை அலுவலர் முருகன் ஆகியோர், தேர்வு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us