/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
/
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
ADDED : பிப் 26, 2025 02:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: அசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் கவின்ராஜ்(14) என்பவர் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அவர் பள்ளி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவரின் இறப்புக்கான காரணம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.