/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
90 கிலோ பட்டுக்கூடு ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்
/
90 கிலோ பட்டுக்கூடு ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்
ADDED : நவ 22, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
90 கிலோ பட்டுக்கூடு
ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்
ராசிபுரம், நவ. 22-
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 90.7 கிலோ பட்டுக்கூடு, 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 90.7 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது.
இதில், அதிகபட்சமாக கிலோ, 580 ரூபாய், குறைந்த பட்சமாக, 300 ரூபாய், சராசரியாக கிலோ, 524 ரூபாய்க்கு விற்பனையானது. 90.7 கிலோ பட்டுக்கூடு, 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.