sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்

/

பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்

பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்

பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்


ADDED : நவ 13, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் யூனியன், காக்காவேரி அடுத்த வேலம்பாளையம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வேலம்பாளையத்தில் இருந்து ஒடுவன்குறிச்சி செல்லும் பிரிவு சாலையோரம், பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

சில நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். தற்போது, இதை பயன்படுத்துவதே இல்லை. இதனால், கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை சுற்றியும் கிணறு, ஆழ்துளை கிணறு என பல்வேறு நீராதாரங்கள் உள்ளன. ஆனாலும், இதை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் சீரமைத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us