sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.மு.க., மாணவரணி நேர்காணலில் ஏராளமானோர் பங்கேற்பு

/

தி.மு.க., மாணவரணி நேர்காணலில் ஏராளமானோர் பங்கேற்பு

தி.மு.க., மாணவரணி நேர்காணலில் ஏராளமானோர் பங்கேற்பு

தி.மு.க., மாணவரணி நேர்காணலில் ஏராளமானோர் பங்கேற்பு


ADDED : செப் 22, 2024 06:39 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாணவரணிக்கான அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் அறிவுரைப்படி நடந்த நேர்காணலில், மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர, டவுன் பஞ்., பகுதிகளில், மாணவர் அணிக்கு விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் அணி இணை செயலாளர் மோகன், துணை செயலாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல், ஆனந்த், தமிழ், அமுதரசன் ஆகியோர் முன்னிட்டு நேர்காணலை நடத்தினர்.நேர்காணலில், கட்சிக்கு ஆற்றிய தொண்டு, கட்சியின் கொள்கை, கோட்பாடு, மக்களுக்கு ஆற்றும் பணி உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. அதில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்த கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us