sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

/

குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்


ADDED : செப் 28, 2024 01:13 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிமகன்களின் கூடாரமாக

மாறிய பயணிகள் நிழற்கூடம்

பள்ளிப்பாளையம், செப். 28-

காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள நிழற்கூடம், குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.

பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் இருக்கை வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பஸ் வரும் வரை நிழற்கூடத்தில் காத்திருப்பர். ஆனால், கடந்த சில மாதங்களாக நிழற்கூடம், குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. இரவு, பகல் என எல்லா நேரத்திலும் நிழற்கூடத்தில் குடிமகன்கள் இருந்து கொண்டே உள்ளனர். போதை ஏறியவுடன் இருக்கையில் படுத்து கொள்கின்றனர்.

இதனால் பயணிகள் சாலையோரத்தில் பஸ்காக நிற்கின்றனர். நிழற்கூடம் இருந்தும் பயனில்லாமல் காணப்படுகிறது. பெண்கள் நிழற்கூடம் பக்கமே செல்வதில்லை. நிழற்கூடத்தில் குடியிருக்கும், குடிமகன்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us