sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

/

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது


ADDED : அக் 19, 2024 02:21 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: கொல்லிமலை சேலுார் நாடு, சேப்பங்குளம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர் கடந்த ஆக., 28ம் தேதி தனது உறவினரை பார்க்க, எருமப்பட்டி அடுத்த தோட்டம் முடியாம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குருவனம் காந்தி என்பரது தோட்டத்திற்கு அருகே செல்லும்போது, அப்பகுதியில் இருந்து நாட்டு துப்பாக்கி வெடித்-தது. இதில், சுப்ரமணி காயமடைந்தார். இது குறித்து எருமப்-பட்டி போலீசார் வழக்கு பதிந்து, துப்பாக்கியை கைப்பற்றி விசா-ரித்து வந்தனர்.இந்நிலையில், துப்பாக்கி உரிமையாளர் கொல்லிமலை சேலுார் நாடு கஸ்பா பகுதியை சேர்ந்த முருகேசன், 52, என்பது தெரிந்-தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார், நேற்று முருகேசனை கைது செய்தனர்.

விசாரணையில் காட்டு பன்றியை சுடுவதற்கு, லோடு செய்து வைத்த நாட்டுத்துப்பாக்கி தவறி வெடித்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us