sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி


ADDED : மே 25, 2025 12:49 AM

Google News

ADDED : மே 25, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25; இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று ஈரோட்டில் நடக்கும் தன் நண்பர் திருமணத்திற்கு சென்றார். காலை, 10:00 மணிக்கு, மொளசி அடுத்த முனியப்பன்பாளையம்

பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us