sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

/

ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்


ADDED : ஆக 19, 2024 05:57 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லால் ஆன, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவா-மிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடபிறப்பு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மிக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.

அதன்படி, நேற்று ஆவணி முதல் ஞாயிறையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்-தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்-காய்த்துாள், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற-வற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்-கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us