sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குற்றவாளி கைது

/

குற்றவாளி கைது

குற்றவாளி கைது

குற்றவாளி கைது


ADDED : ஜன 20, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 49; இவர் கடந்த, 2009ல் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் இருந்த கணினி, 'டிவி', கேமரா உள்ளிட்டவற்றை திருடிச்சென்றார்.

இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், இதுவரை ஆஜராகாமல் ஏமாற்றி வந்தார். இதனால் அவரை, தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், நேற்று, எலச்சிபாளையம் போலீசார் வேடச்சந்துாரில் சுற்றித்திரிந்த சிவக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us