sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்

/

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்


ADDED : டிச 29, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்

பள்ளிப்பாளையம், டிச. 29-

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இது நாளுக்குநாள் மேலும் அதிகரித்து வருகிறது. ஓரிரு மாதங்களில் ஆறு முழுவதும் படர்ந்து விடும். இதனால், ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வழியின்றி, பொதுமக்கள் சிரமப்படுவர். அதேபோல், மீனவர்களும் பரிசலில் சென்று மீன் பிடிக்க சிரமப்படுவர். அதிகளவு ஆகாயத்தாமரை வளர்ந்த பின் அகற்றுவது கடினம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போதே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us