sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'உழவரை தேடி' வேளாண் முகாம்

/

'உழவரை தேடி' வேளாண் முகாம்

'உழவரை தேடி' வேளாண் முகாம்

'உழவரை தேடி' வேளாண் முகாம்


ADDED : ஜூலை 12, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், பரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்துார் கிராமத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், 'உழவரை தேடி' வேளாண்மை- உழவர் நலத்துறை திட்ட முகாம் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். இதில், முகாம் செயல்படுத்துவதன் நோக்கம், திட்டத்தின் பயன்கள், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் சிறப்புகள், பயன்பெறும் முறைகள் குறித்து விளக்கினார்.

பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வேளாண்மை துறையின் வட்டார அலுவலர்கள் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us