sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை

/

நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை

நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை

நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை


ADDED : மே 18, 2025 05:11 AM

Google News

ADDED : மே 18, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நிலக்கடலை பயிரில் பூச்சி பாதிப்பை குறைக்க, நாமகிரிப்-பேட்டை வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை பகு-தியில் அதிகளவு நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். கடலையில் சிகப்பு கம்பளி புழு பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த நிலக்கடலை பயிரில், ஐந்து வரிசை நிலக்க-டலைக்கு, ஒரு வரிசை தட்டை பயிரை ஊடு

பயிராக சாகுபடி செய்ய வேண்டும். இதில், பொறி வண்டு-களின் பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், சிவப்பு கம்பளி புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்-கப்பட்டுள்ளது.

களையெடுப்பு தீவிரம்

வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், மதியம்பட்டி, அளவாய்-பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, அத்தனுார், தேங்கல்பா-ளையம், ஆர்.புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவிசா-யிகள், நிலக்கடலை அதிகம் விதைத்துள்ளனர். தற்போது விதைகள் முளைத்து துளிர்விட்டு இளம் செடியாக வளர்ந்துள்ள நிலையில், அதிகளவில் களைகள் வளர்ந்துள்ளன. களைக்-கொல்லி பூச்சி மருந்து அடிக்க விரும்பாத விவசாயிகள் பலரும், கூலியாட்களை வைத்து களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us