sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

/

அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா


ADDED : ஏப் 18, 2025 02:23 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்.,ல், மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.,-12, அ.தி.மு.க.,-2, சுயேச்சை-1 என, மொத்தம், 15 கவுன்சிலர்கள் உள்ளனர். டவுன் பஞ்., தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சின்னசாமி உள்ளார்.

நேற்று காலை, 11:30 மணிக்கு டவுன் பஞ்., கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, 5-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மாயக்கண்ணன், 'தெருவிளக்கு, சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என் வார்டில் நிறைவேற்றி தரவில்லை' எனக்கூறி, டவுன் பஞ்., நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டவுன் பஞ்., அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us