sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மளிகை கடையில் மது விற்றவர் கைது

/

மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது


ADDED : அக் 14, 2024 06:20 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.

அப்போது அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சித்-தையன், 56, என்பவர் மளிகை கடையில் மது பாட்டில் விற்-பனை செய்து கொண்டிருந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் சித்-தையனை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us