sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

49 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு

/

49 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு

49 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு

49 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு


ADDED : ஜூலை 28, 2025 04:09 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் கந்தசாமி கண்டர் கல்லுாரியில், கடந்த, 1973-76ம் ஆண்டில் பி.காம்., பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாண-வர்கள், 49 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்-தது. முன்னாள் மாணவர் நல்லதம்பி தலைமை வகித்தார். பன்-னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த பேராசிரியர்களான சந்திரசேகரன், ரங்கநாதன், கந்தசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து, 49 ஆண்-டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள், தங்களின் கல்லுாரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us