sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்

/

அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்

அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்

அங்கன்வாடி மையத்தில் 'குடி'மகன்கள் அராஜகம்


ADDED : நவ 28, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டி பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்-தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியுள்-ளது. மது குடிக்கும் ஆசாமிகள், காலி பாட்டில்களை உடைத்து எறிந்து விட்டு

செல்கின்றனர். இதனால், அங்கன்வாடி மையத்-திற்கு வரும் குழந்தைகள், பெற்றோர் அச்சப்படும் நிலை

உள்-ளது. எனவே, அங்கன்வாடி மையத்தில், 'சிசிடிவி' கேமரா வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us