/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்
/
வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்
ADDED : அக் 06, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில், வள்ளலாளர் அன்னதான அறக்கட்டளை செயல்படுகி-றது. நேற்று இங்கு, வள்ளலார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைவர் நல்லதம்பி, பொருளாளர் சுந்தரம், நிர்வாகி ராஜக-ணேசன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொாண்டு வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்-தினர். தொடர்ந்து ஜோதி ஏற்றி வழிபட்டனர். மதியம், 50க்கும் மேற்பட்ட வயதானவர்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்-கப்பட்டது.