sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா

/

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் ஆண்டு விழா


ADDED : மார் 05, 2024 12:06 PM

Google News

ADDED : மார் 05, 2024 12:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி பஞ்., துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. உயர்நிலைப்பள்ளி தலைமையாகசிரியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி வரவேற்றார். பள்ளி மேலாண் குழு தலைவர்கள் சித்ரா, மோகனப்பிரியா, பி.டி.ஏ., தலைவர்கள் மதுரவீரன், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னாள் பஞ்., தலைவர் அன்புசெழியன், முன்னாள் பி.ஏ.சி.பி., தலைவர்கள் பழனிசாமி, பாலசுப்ரமணி, வங்கி பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன், பள்ளி புரவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us