sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு

/

தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு

தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு

தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு


ADDED : ஜூலை 18, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தரிசு நிலத்தில், ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும்' என, வேளாண்மை உதவி பொறியாளர் பிரவின்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளின் தரிசு நிலத்தில், அரசு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். விருப்பம் உள்ளவர்கள், நாமகிரிப்பேட்டை வேளாண்மை பொறியியல் துறையை அணுகலாம். அல்லது, 9789532100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us