sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் 700 பேருக்கு 'கலைஞர் கனவு இல்லம்'

/

கொல்லிமலையில் 700 பேருக்கு 'கலைஞர் கனவு இல்லம்'

கொல்லிமலையில் 700 பேருக்கு 'கலைஞர் கனவு இல்லம்'

கொல்லிமலையில் 700 பேருக்கு 'கலைஞர் கனவு இல்லம்'


ADDED : நவ 06, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கொல்லிமலை வட்டார அட்மா குழு தலைவர் செந்தில் முருகன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அப்பன் ராஜ் வரவேற்றார்.

தாசில்தார் சித்ரா முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, 120 பயனாளிகளுக்கு, 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 700 வீடுகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் காளியப்பன், பி.டி.ஓ., பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us