sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

/

பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு


ADDED : செப் 26, 2024 02:17 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மோர்பாளையம் பைரவநாத மூர்த்தி கோவிலில், தேய்பிறை அஷ்-டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளைத்தில்ற பழமை வாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி-யான நேற்று, இக்கோவிலில், மதியம், 12:00 மணிக்கு, மூலவ-ருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவிலை சுற்றி வலம் வந்தார். பெண்கள் பூசணிக்காய், தேங்-காயில் நெய்தீபமேற்றி வழிபட்டனர். பல்வேறு மாவட்டங்களிலி-ருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us