/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : அக் 27, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 236 கிலோ பட்டுக்கூடு விற்-பனையானது.இதில், அதிகபட்சம் கிலோ, 485 ரூபாய், குறைந்தபட்சம், 403 ரூபாய், சராசரி, 451 ரூபாய் என, 236 கிலோ பட்டுக்கூடு, 1.06 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.