sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : அக் 11, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, அரசு பள்ளியில் புகையிலை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.பி.காட்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் புகையிலை பழக்கம் தடுப்பு மற்றும் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வ ஏற்படுத்தப்பட்டது. தானும், தன் சுற்றத்தாரும் புகையிலை உபயோகப்படுத்த மாட்டோம் என பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புகையிலை பழக்கம் எவ்வாறு ஏற்படும், அது நம்மை எவ்வாறு அடிமைப்படுத்தும் எனவும் விளக்கமாக கூறினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர், ஊழியர்கள், ஆசிரியர் உள்ளிட்டோர் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us