sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு

/

போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு

போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு

போதை இல்லா கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு


ADDED : செப் 21, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 21, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், போதை இல்லாத பகுதியாக கொல்லிமலையை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொல்லிமலை செம்மேட்டில் நடந்தது.மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி., தனராசு, தாசில்தார் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஸ்.பி., விமலா பேசியதாவது: கள்ளச்சாராயம் அருந்துவதால், குடும்பத்தில் பொருளாதார இழப்புகள் ஏற்படும்.

உடல் நலம் பாதிப்பு உண்டாகும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு, அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்று தரப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சினால் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் முழு ஒத்துழைப்பால்தான், போதை இல்லாத கொல்லிமலையை உருவாக்க முடியும். இவ்வாறு பேசினார்.

வனச்சரகர் சுகுமார், வணிகர் சங்கத்தலைவர் வருணன், செயலர் குமாரசாமி, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தகுமார், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us