sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்

/

சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்

சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்

சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்


ADDED : நவ 19, 2025 02:14 AM

Google News

ADDED : நவ 19, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் அருகே, சுவாமி கும்பிடுவதில்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை, பா.ஜ., நிர்வாகிகள் சமரசம் செய்து வைத்தனர்.

ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் கருப்பணார் கோவில் அருகில், பொது இடத்தில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள், 50 ஆண்டுகளாக பதிவைத்து வழிபட்டு வந்தனர். சில ஆண்டு காலமாக பக்கத்து தோட்டத்துக்காரர், இந்த வழிபாட்டு முறையை தடுத்து வந்துள்ளார். நேற்று, பா.ஜ., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் குமார் தலைமையில், ஒன்றிய பொதுச்செயலாளர் ஏழுமலை மற்றும் ஊர் பொதுமக்கள் ராசிபுரம் தாசில்தார் சசிகுமாரிடம் பழைய ஆதாரங்களை காண்பித்து பேசினர்.

வழிபாட்டு உரிமையை மீட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தனர். இரு தரப்பினரையும் அழைத்து தாசில்தார் முன்னிலையில் சமரசம் பேசினர். ஆதாரங்களை பார்த்த தாசில்தார் மீண்டும் அதே இடத்தில் பதிவைத்து வழிபட்டு கொள்ளும்படி வழிபாட்டு உரிமையை வழங்கினார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us