sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பேச்சு போட்டியில் மாணவர் சாதனை

/

பேச்சு போட்டியில் மாணவர் சாதனை

பேச்சு போட்டியில் மாணவர் சாதனை

பேச்சு போட்டியில் மாணவர் சாதனை


ADDED : நவ 19, 2025 02:13 AM

Google News

ADDED : நவ 19, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பணியாற்றி அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டி, காளப்பநாய்க்கன்பட்டி அரசு பள்ளியில் நடந்தது. இதில், மாவட்டத்தில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவகனி, பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார். அந்த மாணவரை, தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ராதிகா, தமிழாசிரியர் சுல்தானா, செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us