sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு

/

காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு

காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு

காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு


ADDED : ஜன 21, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ராஜாகவுண்டம்பாளையத்தில் நகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, முதல்வரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என, நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, முதல்வரின் காலை உணவு திட்ட பணிகளையும், பொருட்களின் இருப்பு விபரங்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, உணவின் தரத்தை ருசித்து பார்த்தார். தலைமை ஆசி-ரியர் மற்றும் நகராட்சி

கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us