sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு


ADDED : பிப் 10, 2025 07:22 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி, சிந்து நகரை சேர்ந்தவர் தேசிகன், 40; தனியார் நிறுவன மேலாளர். கடந்த, 7ல் வீட்டை பூட்டிவிட்டு, ப.வேலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 1.30 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us