/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
29ல் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஏப் 27, 2025 04:01 AM
ப.வேலுார்: ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் உள்ள பால் குளி-ரூட்டும் நிலையம் எதிரே, தனியார் திருமண மண்டபத்தில், தமி-ழக கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், வரும், 29 காலை நடக்கிறது.
இதில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்-குமார் கலந்துகொள்கிறார். மேலும், அமைப்புசாரா தொழிலா-ளர்கள், மத்திய சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்-றனர். பொதுக்குழுவில், கட்டட தொழிலாளர்கள் நலன் குறித்த திட்டங்கள் பற்றி பேசப்பட உள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழுவில், நாமக்கல் மாவட்ட கட்டட தொழிலாளர்கள் கலந்து கொள்ள நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.