sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு

/

முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு

முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு

முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு


ADDED : செப் 24, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'முன்னாள் படைவீரர்களுக்கு, மானியத்துடன் கடன் வழங்கப்-படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் படைவீரர்கள், படை பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் விதவையர்களுள் தொழில் தொடங்குவோருக்கு, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் வரை, வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தர மாநில அரசு திட்டமிட்-டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்-கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம், மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோர்

மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் என, தெரிவிக்-கப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்-பெண்கள் அக்., 10க்குள், நாமக்கல் மாவட்ட

முன்னாள் படை-வீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை வழங்கி பயன்பெ-றலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us