sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி

/

கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி

கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி

கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி


ADDED : அக் 31, 2025 12:43 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் நாமக்கல் கனரா வங்கி சார்பில், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும் கனரா வங்கியின் பிராந்திய அலுவலகத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. மண்டல மேலாளர் லோகா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

பேரணியில் நேர்மையாக இருங்கள், ஊழலுக்கு அடிமையாகாதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள் லஞ்சம் கொடுக்காதீர்கள், ஊழல் மாசு போல் பரவி அழிவை ஏற்படுத்தும். ஊழல் நியாயமில்லை, ஊழலை ஒழிப்போம் நாட்டு நலனை காப்போம், துாய்மை இந்தியா, ஊழல் இல்லாத இந்தியா என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வங்கி ஊழியர்கள் சென்றனர்.திருச்செங்கோடு சாலையில் துவங்கிய பேரணி, சேலம் சாலைக்கு சென்று மீண்டும் வங்கியில் நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us