sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி

/

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி


ADDED : மே 15, 2024 11:07 AM

Google News

ADDED : மே 15, 2024 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் அடுத்த மரூர்பட்டி பஞ்.,க்குட்பட்ட கரட்டுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா, 30. இவர், செல்லிபாளையம் பகுதியில் உள்ள ஆசிட் நிறுவனத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, மோகனுாரில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தன், 'ஹீரோ டீலக்ஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அணியாபுரம் அடுத்த பரளி பிரிவு சாலை அருகே சென்றபோது, மோகனுாரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us