sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு

/

மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு

மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு

மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு


ADDED : ஜூலை 24, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, எருமப்பட்டி புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மனைவி மல்லிகா, 38; இவர், குடும்ப செலவிற்காக மைக்ரோ பைனான்சில், 40,000 ரூபாய் கடன் பெற்றார். பாதி தொகையை தவணை முறையில் கட்டிய நிலையில், மீதி தொகையை குடும்ப சூழல் காரணமாக கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதனால், தனியார் மைக்ரோ பைனான்சில் பணிபுரியும் தமிழரசன், சீனிவாசன் ஆகியோர், இரவு நேரத்தில் மல்லிகா வீட்டிற்கு வந்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார், தனியார் மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us