sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருக்குறள் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்

/

திருக்குறள் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்

திருக்குறள் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்

திருக்குறள் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்


ADDED : நவ 09, 2025 03:26 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ராசிபுரம், பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில், மாணவர்களுக்கு திருக்-குறள் பயிற்சி நடந்து வருகிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும் இப்பயிற்சி, நேற்று, 12வது வாரமாக நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி தலைமை வகித்து பேசினார். அதில், திருக்குறள் ஒப்புயர்வற்ற உலகியல் நுால்; சாதி, மத, நாடு மொழி வேற்றுமை கடந்த உலக பொது நுால்; உலகியல் நெறியை அகம் புறம் என்று வகுத்து அவற்றுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழுக்கும், தமிழனுக்குந்தான் உண்டு; தமி-ழரின் தலை நிமிர்ந்த வாழ்விற்கு உயிர்நாடியாய் விளங்குவது திருக்குறள் தான் என்றார்.இதுவரை பயிற்சி நடந்த, 24 அதிகாரத்தில் தேர்வு வைக்கப்-பட்டு, அதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நகராட்சி சேர்மன் கவிதா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், பாரதிதாசன் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர், கோனேரிப்-பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளி, எஸ்.ஆர்.வி., பெண்கள் மேல்-நிலைப்பள்ளி மாணவியர், தேசிய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us