sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


ADDED : ஏப் 19, 2025 01:59 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி:

எருமப்பட்டி டவுன் பஞ்., அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் நாகேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், டவுன் பஞ்., பகுதிகளில் பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்; இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கவிதா, துணைத்தலைவர் ரவி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அன்பரசி, இளநிலை உதவியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us