ADDED : டிச 04, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், டிச. 4-
சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை சேர்ந்த சிவராஜ் மகள் பூர்ணிமா, 20; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தி போலீசில் சிவராஜ் புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.