sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு

/

எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு

எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு

எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு


ADDED : செப் 25, 2024 07:10 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், சத்யா நகர் பகுதியில் நடந்த மா.கம்யூ., கட்சி கிளை மாநாட்டில், ஒன்றியக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

இதில், நல வாரிய பதிவுகளில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களிடம், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை லஞ்சமாக வாங்கும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மூலம் அலைகழிக்காமல் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். சந்தைப்பேட்டை, சத்யா நகர் பிரிவு மெயின் ரோடு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us