sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது புகார்

/

கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது புகார்

கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது புகார்

கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது புகார்


ADDED : பிப் 07, 2025 04:04 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 33. இவரது தந்தை வேலுமணியிடம், 52, லாரி விற்பனை புரோக்கர்-களான முருகேசன், சுப்ரமணி ஆகியோர், லாரி விற்பனைக்கு உள்ளது என கூறியுள்ளனர்.

கொங்கணாபுரம் வழியில் ஒருக்காமலை பகுதியில் உள்ள ஒரு லாரி பட்டறையில், கட்சுப்பள்ளியை சேர்ந்த செல்லப்பன் என்-பவருக்கு சொந்தமான லாரியை காட்டியுள்ளனர். லாரியை, 18 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசினர். நிதி நிறுவ-னத்தில் உள்ள கடன் தொகை, 13 லட்சம் போக, ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் ரூபாயை உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர்.

ஆனால், இந்த லாரி மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், நீதி-மன்றம் கேட்டு கொண்டதன்படி, லாரியை சிவகுமார் தரப்பினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். லாரி மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளது என்பதை மறைத்து, அதை விற்பனை செய்த செல்லப்பன் மீது, சிவகுமார், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us