sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுார் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் அமைக்கப்படும்: இ.பி.எஸ்.,

/

ப.வேலுார் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் அமைக்கப்படும்: இ.பி.எஸ்.,

ப.வேலுார் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் அமைக்கப்படும்: இ.பி.எஸ்.,

ப.வேலுார் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் அமைக்கப்படும்: இ.பி.எஸ்.,


ADDED : அக் 10, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்,அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று இரவு, பரமத்தி வேலுார் தொகுதிக்குட்பட்ட பாண்டமங்கலம் பகுதியில் மக்களிடையே பேசுகையில், ''154 கோடி ரூபாயில் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் போட்டு கரைகளை பலப்படுத்தினோம். எஞ்சிய பகுதி கான்கிரீட் கால்வாய் அமைக்காமல் இருப்பதாக சொன்னார்கள். அதுவும் முடித்துக்கொடுக்கப்படும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், மாவட்ட துணை செயலாளர் இன்ப தமிழரசி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் வைரம் தமிழரசி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், கபிலர்மலை ஒன்றிய செயலாளர்கள் ஜே.பி.ரவி, சக்திவேல், பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீதேவி மோகன், நகர செயலாளர்கள் நாராயணன், பொன்னி வேலு, செல்வராஜ், ரவிந்தர், சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us