sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்

/

மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்

மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்

மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்


ADDED : அக் 10, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில், நேற்று மாலை, 6:00 மணி முதல் இடி, மின்னல் ஏற்பட்டு வந்தது. 6:45 மணிக்கு, கோட்டைமேடு, ஆளவந்தான்காடு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மேல் இடி தாக்கி, தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

அருகே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால், வீட்டில் இரும்பு கட்டில் மீது சாய்ந்து உட்கார்ந்த மீனா, 37, அதிர்ச்சிக்குள்ளாகி மயங்கினார். அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், தென்னை மரம் கருகிய இடத்திற்கு அருகே உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வரும் சுமதி, 45, என்பவரும் படுகாயமடைந்தார். அவரும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us