sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

/

கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 04, 2025 01:10 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி, மாவட்ட கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். அதில், தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், 5,000 ரூபாய்- வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் வாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியம், 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடுகட்டும் திட்டத்தை எளிமையாக்கி உடனடியாக ஆணையும், நிதியும் வழங்க வேண்டும். மாவட்ட செயலாளர் சிவராஜ், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us