sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி

/

தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி

தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி

தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி


ADDED : அக் 20, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: தொடர் மழை எதிரொலியால், காளை பூட்டி உழவு பணியை விவசாயிகள் தொடங்கினர்.

ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், இரண்டு நாட்களாக வெயில் அடிப்பதால் விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. களை எடுப்-பது, அறுவடை செய்வது, உழவு செய்வது என விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலை அடிவாரம் செல்லும் வழியில், காளை மாடு பூட்டி உழவு பணியில் விவசாயி அத்தி-யப்பன் ஈடுபட்டிருந்தார். இப்பகுதியில் வழக்கமாக டிராக்டர் மூலம்தான் ஏர் உழுவதுண்டு. ஆனால், இவர் அந்தியூர் சென்று காளை வாங்கி வந்து உழவு செய்து வருகிறார். அதேபோல், நிலத்திற்கு ரசாயன உரம் போடாமல் இயற்கை உரத்தைதான் போட்டு வருவதாக கூறினார்.

அறுவடை முடிந்து முதல் உழவு செய்து வருவதாகவும், அடுத்த உழவிற்கு மாடுகளுக்கு சோளப்பயிர் விதைக்க உள்ளதா-கவும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us